Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 14

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

தூரிகை வனமடி - 14

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

அனலரசு...???

என் இதயத்தில் பூட்டி வைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவன் கதவை உடைத்தானே
தன் சிறகை விரித்தானே...

அவன் பறந்து போனானே...
என்னை மறந்து போனானே...
நான் பார்க்கும் போது கண்கள்
ரெண்டைக் கவர்ந்து போனானே...
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

சீ ஸ்ரேயா இப்படிப்பட்டவளா?
அவளைப் போய் சஞ்சய் எப்படி கல்யாணம் பண்ணுறான்?

ஸ்ரேயாவுக்கு டெல்லி டிரான்ஸ்பர் ஆனதாலேதான் இங்கேயிருந்தால் அவளோட குட்டு வெளியாகிடும்ன்னு இவனும் டெல்லிக்கு மாறுதல் கேட்டு வாங்கினானா?

பெத்த பையன் அப்பன் வேண்டாம் போடான்னுட்டு போய்ட்டான்
ஆனாலும் அனலரசு இன்னும் அடங்கவில்லை

அடுத்து இனி என்ன ஆகுமோ?
முகிலன் ஓவியா கல்யாணம் என்னவாகுமோ?
பையனைக் கேள்வி கேட்டு அடக்க துப்பில்லாமல் பொண்ணு ஓவியாவை அனல் அனலில் வாட்டியெடுப்பானோ
 
Last edited:
Top