என்ன நிலமையிலிருந்தாலும் வேதா வேதா தான் என்பதை நிருபித்துவிட்டார். பெண்டாட்டியை கைக்குள் வைத்திருப்பது பற்றி சரண்யா வேதா மூலம் சொல்லியிருப்பது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்..
அனலரசு ஒரு நிமிடம் முகிலா என்று கூப்பிட்டுவிட்டு மறுகணமே மாறி பழைய படி தன் குணத்தோடு எழுந்து நின்று நடப்பது அவ்வளவு சீக்கிரம் பிறவி குணம் போகாது என்பதை நிரூபிக்கிறார்.
ஸ்ரேயா பற்றி ஓவியா சொல்வது மிகவும் உண்மை. எப்படி வேண்டுமானாலும் யாரோடும் வாழலாம் என்ற இக்காலத்து பெண்கள் மனநிலை கண்டிப்பாக இச்சமுகத்தின் சாபக்கேடு. இம்மாதிரி பெண்கள் எல்லாம் பட்டுதான் திருந்துவார்கள்.
நல்ல எபி சரண்யா.