Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 14

Advertisement

ஸ்ரேயாவை பத்தி தெரிந்தும் அவளை கல்யாணம் பண்ண நினைக்கிறானே சஞ்சய்.
அனல்க்கு அதிக கோபத்தால் புத்தி சரியில்லாம ஆகிடுச்சோ. இப்பவும் முகில திட்றார்.
 
என்ன நிலமையிலிருந்தாலும் வேதா வேதா தான் என்பதை நிருபித்துவிட்டார். பெண்டாட்டியை கைக்குள் வைத்திருப்பது பற்றி சரண்யா வேதா மூலம் சொல்லியிருப்பது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்..
அனலரசு ஒரு நிமிடம் முகிலா என்று கூப்பிட்டுவிட்டு மறுகணமே மாறி பழைய படி தன் குணத்தோடு எழுந்து நின்று நடப்பது அவ்வளவு சீக்கிரம் பிறவி குணம் போகாது என்பதை நிரூபிக்கிறார்.
ஸ்ரேயா பற்றி ஓவியா சொல்வது மிகவும் உண்மை. எப்படி வேண்டுமானாலும் யாரோடும் வாழலாம் என்ற இக்காலத்து பெண்கள் மனநிலை கண்டிப்பாக இச்சமுகத்தின் சாபக்கேடு. இம்மாதிரி பெண்கள் எல்லாம் பட்டுதான் திருந்துவார்கள்.
நல்ல எபி சரண்யா.
 
Oru paren a analoda edathula emotional la irukku but anal polave than sanjay m.....parents vendamnu thookki pottutu poraan atleast shreyaoda avanoda life epadi pokumo theriyalaye..... Analoda anala vedha and ovi thaanguvaangala..... Appava ethirthu nippala illa appavukaha mukhila vida poraalanu thonuthu.... Etho onnu nadaka poguthunu thonuthu.....
 
வேதா மா வாழ்க்கை தத்துவம் சூப்பர்......?
அனலு கடைசியில உனக்கு இப்டிதான்
அமையும் பாத்துக்க......அம்புட்டு நடந்தும் கொஞ்சமாவது அடங்குறியா நீயி........ஆடு ராசா ஆடு.....சஞ்சய் ஓட வாழ்க்கை துணை ட லட்சணம் தெரிஞ்சா உன்ட நிலம......??
 

Advertisement

Latest Posts

Top