Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 15

Advertisement

அனலு என்னய்யா இப்டி ஆகிட்டு.......நீ இந்த ஜென்மத்துல திருந்த மாட்ட போலயே.......... சஞ்சய் நீயாவே போயி ஆப்பு மேலே உக்காந்துட்ட.......
 
அனல் பறக்கும் எபி. அனலரசுக்கு நண்பர்கள் என்று யாருமே இல்லையா? இப்படியா ஒரு மனிதன் தான் தன் உணர்வுகள் என்று வாழ்வான்? ஸ்ரேயாவுடன் இந்த ஆளுக்கு என்ன பேச்சு? தானே போய் தரம்கெட்டவளிடம் பேச்சு வாங்கலாமா? மகனே மதிக்காதபோது ... இவருக்கு யார்போய் புத்தி சொல்வது?
ஓவியா ஏன் இப்படி செய்கிறாள்? திருமணத்தை கொஞ்சம் தள்ளி போட்டால்தான் என்ன? எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல அவளும் தன்போக்கில் காரியம் செய்தால் குடும்பம் என்னாவது?
வேதா ஏன் சைலைன்ட் மோடுக்கு போய்டாங்க? வேதா நீங்கதான் அனலரசுவை ஒருவழிக்கு கொண்டுவரவேண்டும்.
 
அனலு ஓர் அப்பாவாக கருதி நான் வருத்தப்படுகிறேன். ஏம்மா ஓவி, நீயும் இப்படி பண்ணலாமா ?
 
Top