Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 17

Advertisement

Nice update. பொண்ணு மாப்பிளை ஒரு வார்த்தை கூட பேசவில்லை கல்யாணம் ஓவர்
 
அனலுக்கு மொட்டை போட்டு அலகு குத்தியாச்சா சூப்பரு. எப்படி மனுசன் ஒத்துக்கொண்டார் ? ? ?
 
ஹாய் அன்பூக்களே,

கோவிச்சுக்காதீங்க அன்பூஸ். இன்னைக்கு பதிவு சின்னது தான். நாளைக்கு கண்டிப்பா பெரிய பதிவா போட்டு அனலுக்கு மொட்டையடிச்சு அலகு குத்திருவோம். :p :p :p :p

அப்பறம் முக்கியமான விஷயம். நான் MM சைட்ல இன்னொரு புது கதையை இன்னைக்கு தொடங்கிட்டேன் :)


மின்னல் கொஞ்சும் தாழம்பூவே

வாரம் மூன்று பதிவுகள். ஆனால் நேரம் இதே நேரம் இல்லை. நைட் 8.30 - 9 மணிக்குள்ள அந்த பதிவு வரும் :)
மறக்காம அந்த கதையையும் படிச்சு உங்க கருத்துக்களை சொல்லுங்க அன்பூக்களே. :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


தூரிகை வனமடி - 17

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Nice Ep
 
Analarasuku oru situation song yosiche:::kuyila pidichi koondil adachi koova solukira ulagam....indha songa tha thoonuthu???
 

Advertisement

Top