Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :)

தூரிகை வனமடி - 2 (1)

தூரிகை வனமடி - 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :)
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

வீட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு மட்டும் மாப்பிள்ளையா இருக்கணுமுன்னு படித்து சிட்டியில் வேலை பார்க்கும் அனலரசுவுக்கு தெரியாதா?
இல்லை தெரிந்தும் இவன் எது சொன்னாலும் கேட்டுக்கிற இளங்கோ மாதிரி ஒரு கூமுட்டை மச்சான் இருக்கும் ஓவர் கொலஸ்ட்ரால்தான் காரணமா?

அதென்ன பெண்ணைப் பெற்றவனுக்கு அவ்வளவு ஒரு ஏத்தம்?
இவங்க வீட்டுப் பெண்ணை கொடுத்திருப்பதால் பெரியவங்க அடங்கி போகலாம்

இவன் பெண்ணைக் கல்யாணம் பண்ணப் போகும் முகிலனும் தனக்கு அடங்கி போகணும்ன்னு அனலரசு நினைப்பது நியாயமில்லை
முகிலன் வெடித்து எழும் பொழுதுதான் இருக்கு அனலுக்கு கச்சேரி

"எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?........"

வீட்டுக்கு ஆல்டிரேஷன் பண்ணணும்ன்னா உன் வீட்டில் போய் வேண்டமட்டும் பண்ணு அனலு
இங்கே மாமனார் வீட்டில் நெருப்பைப் பற்ற வைக்காதே

ஏன்மா ஷோஷோபாபாபாபா
திருச்செந்தூர் பால் காவடி எடுக்கப் போவது யாரோ?
நீயா? உன் புருஷனா?
இல்லை வழக்கம் போல முகிலனை ஒரு வழி பண்ணுவியா ஷோகேஸ் பொம்மை ஷோபா?
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.இவ்வளவு நேரம் இளங்கோவோடு பேசிட்டு இருந்த அனலரசு,முகிலன் தோப்புல இருந்து வீட்டுக்கு வந்ததும் ஓவியாவை போய் தூங்க சொல்றதும், வேதாவை அரட்டை அடிச்சது போதும் போங்கன்னு விரட்டறதும் சரியில்லை????.

அந்த காலத்து கிராமத்து பெரிய வீடு,வீட்டுக்குள்ள இருந்தாலும் குளுமையா இருக்கறதை போல கட்டியிருக்க வீட்டை இடிச்சுட்டு கட்ட சொல்றானே???,இவனென்ன லூசா??.குனிஞ்சு போக இஷ்டமில்லைனா இங்கே வராம ஊர்ல இருக்க வேண்டியது தானே????.

முகிலன் படிப்பு,வேலை எல்லாம் அனலரசு விருப்பப்படி என நெனச்சா,அவன் போடற சட்டையும் தன் விருப்பப்படி போடனும்னு நெனைக்கறானே லூசுப்பய???.முகிலனுக்கு தான் அனலரசு நடந்துக்கற விதம் பிடிக்கலைன்னு நெனச்சா,மனைவி,மகள்,மகன்,மாமனார் என குடும்பத்துல யாருக்குமே இவனோட நடத்தை புடிக்கலை?????.

சின்ன வயசுலேயே கல்யாணத்தை பத்தி பேசி ரெண்டு பேர் மனசுலேயும் ஆசைய வளர்த்துட்டு, இப்ப அனலோட அடவாடியால எதுவும் தவறா நடந்திுடுமோன்னு பெண்ணோட அம்மாவா வேதா பயப்படறதும் சரிதான்???.இளங்கோ எதை கண்டு அனல் சொல்றதுக்கெல்லாம் ஆடறார்....

வீட்ல தான் பிரச்சனைனா,வேலை செய்யற இடத்துலேயும் முகிலுக்கு பிரச்சனையா??.சஞ்சய்கு இதை பற்றி தெரியுமா???.கல்யாண யோகம் வர ஒன்றரை வருசம் இருக்க,ஓவியாவுக்காக முகிலன் பொறுத்து போக,அனலரசு இன்னும் என்னென்ன அலப்பறை பண்ணுவானோ????.
 
Last edited:
???

என்னாங்கடா இது??? இந்த அனலரசுவும், இளங்கோவும் சேர்ந்து இந்த முகிலனை ஏதோ அஞ்சு வயசு சின்ன பையனை நடத்துற மாதிரி நடத்துறாங்க.... எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு.... ரொம்ப பண்ணுனா அனலரசுவை பொசுக்க வேணாம்... ஒரேயடியா நசுக்கிறணும்....??

இப்பதான் மொட்டை போட்டாங்க.... அடுத்து என்ன பால் காவடியா??? ??
ஏன் இந்த அனலரசுவை தீச்செட்டி எடுக்க சொன்னா என்னவாம்??? ??
 
Last edited:
Top