மதுரைத் தமிழ் படிக்க சிரமமாயிருக்குமோனு நினைத்தேன். ஆனா அப்படியில்லாம மிக ஆர்வமா படிக்க தோணுது உங்க எழுத்து நடையால...
பிற மொழி கலப்பில்லாம எழுதுவதும் அது படிக்கத் தூண்டுவதாகவும் இருப்பதென்பது சிறப்பு...
மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
சிறு வேண்டுகோள்...
ஒரு முழு கதையும் தமிழ் நடையிலேயே குடுக்க முடியுமா???