Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 19

Advertisement

பதை பதைத்தது...
ரொம்ப ரொம்ப நுணுக்கமான issue தான்!!

வெளியே பார்ப்பவர்கள் சட்டென்று குற்றம் தான் சாட்டுவார்கள்.... சுந்தரி குடும்பத்தை!

அந்த வளர்ப்பு முறை!! அமைதியும் அடக்கமான குணமும் எங்கு நிறுத்தி விட்டது!!
ஆடு...மாடு...கிளி.. மாதிரி வளர்த்து படித்த படிப்பு கூட உதவாமல்..!
Dr சொன்னது மாதிரி psychiatrist டம் சென்று இருந்தாலும் அதற்கும் பேச்சு வந்திருக்கும்!

நல்ல detailed narration...
Very very nice update...
Thanks dear Saran....
வாழ்க வளமுடன்
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


நூதன கீர்த்தனங்கள் – 19 (1)

நூதன கீர்த்தனங்கள் – 19 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Super saran. Manam ganaththu pochu...
 
கொஞ்சம் கனமான பதிவு. பைரவி மாதிரி பொண்ணுங்க அதுவும் இந்த காலத்திலா? ஏற்று கொள்ள முடியவில்லை.
 
Top