Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 23 (நிறைவு பகுதி)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

முடிச்சுட்டேன் முடிச்சுட்டேன். படித்து விமர்சித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூக்களே. விரைவில் அடுத்த நாவலுடன் வருவேன் ???

வைபை போய்ருச்சு. அதனால நானும் லேட். நோ கோவிச்சிபையிங் ????


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

நூதன கீர்த்தனங்கள் – 23 (1)

நூதன கீர்த்தனங்கள் – 23 (2)

நூதன கீர்த்தனங்கள் – 23 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
 
காரியகார டாக்டர்.... ரொம்ப சரியான பேர் தான்.. கேடி டாக்டர் இப்படி ஆகி.. அவளையும் அவன் சொல்றத மட்டுமே கேட்க வச்சிட்டாரே.. சூப்பர்..... சரண் அசத்தல்...
 
Last edited:
:love: :love: :love:
குழந்தை அம்மா என அழைக்கும் தருணம் அழகு. குழந்தைகள் தானாகவே கற்றுக்கொள்கிறார்கள் நம்மை பார்த்து அருமையான வரிகள். கீர்த்தன்னின் இசை காதல் அழகோ அழகு. வாழ்வியல் நூதனங்களை சூப்பரா சொல்லிட்டீங்க.
Lovely super story thanks ma :love: :love: :love:
 
Last edited:
Top