Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 23 (நிறைவு பகுதி)

Advertisement

இயல்பான கதை மாந்தர்களோடு ஓரு இசைப் பயணம். அப்பப்பா, ஓவ்வொரு வகையான மனிதர்களும் அவர்களின் குணஇயல்பும், வாழும் சூழலும் அதை தழுவிய காதலும், மணவாழ்க்கையும் படிக்க படிக்க தெவிட்டவில்லை.

கதை நல்லாயிருந்திச்சு மா, வாழ்த்துக்கள்.

உங்கள் எழுத்து பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
 
Short and sweet story sis ?...நாய் டாக்டர் Peru athuvum நாய் சேகர் modulation la vera level ?? ...heroin mela ena kovam adi veluthutinga paavam?...all character super ...strict officer hero va kadaisila comedian ah maathitinga ?? ...thosai sudarapa amma ta ularuna that moment sundari happy annachi ?? ....kaithaioda karuthu romba pudichuthu ...kulanthai Isai keerthanan bonding super ??seekiram naraiya story eluthi mudinga padika ready ah iruken??
 
ஹாய் அன்பூக்களே,

முடிச்சுட்டேன் முடிச்சுட்டேன். படித்து விமர்சித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூக்களே. விரைவில் அடுத்த நாவலுடன் வருவேன் ???

வைபை போய்ருச்சு. அதனால நானும் லேட். நோ கோவிச்சிபையிங் ????


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

நூதன கீர்த்தனங்கள் – 23 (1)

நூதன கீர்த்தனங்கள் – 23 (2)

நூதன கீர்த்தனங்கள் – 23 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Super
 
Top