Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 5

Advertisement

அடுத்தவங்களைப் பேசி, அவங்க மனவருத்தத்துல அப்படி என்ன ஒரு குரூர திருப்தியோ? கீர்த்தனன் பதில் குடுத்த விதம், அருமை ? கல்யாண நடக்கப்போதுன்னு சொன்னதுக்கு இசையோட "குட்டு வாங்கணும்ன்ற கவலை", அந்த காரணம் கேட்டு கீர்த்தனன் வியந்தது?? சூப்பர் எபி சரண் சிஸ் ?❤️
 
அதான் கல்யாணம் நடந்துடும் னு தெரியுமே எங்களுக்கு......
இந்த இசை புள்ள பாவம் தான்.....
இதெல்லாம் பிடிக்காது பிடிக்காது னு உள்ளுக்குள்ள அவ்ளோ பதற்றம் உனக்கு ஏன் ராசா??
 
Top