Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 8

Advertisement

மயிலே உன்னை நான் மயக்குவும் இல்லை...
மனதால் உன்னை வெறுக்கவும் இல்லை...
எனை நீ தேடி இணைந்தது பாவம்..
எல்லாம் நீயே எழுதிய கோலம்...
இந்த நிலை காணும் பொழுது நானும்
அழுது வாழ்கிறேன்...
காலத்தின் தீர்ப்புகளை யார் அறிவாரோ...
சின்ன சிறு கிளியே..
சித்திரை பூ விழியே...
 
பல சிரமங்களை கடந்து வந்தவர்களுக்கு வாழ்க்கை யும் ஒரு சாதனை தான் அருமையான வரிகள் சரண்யா ?
 

Advertisement

Top