மயிலே உன்னை நான் மயக்குவும் இல்லை...
மனதால் உன்னை வெறுக்கவும் இல்லை...
எனை நீ தேடி இணைந்தது பாவம்..
எல்லாம் நீயே எழுதிய கோலம்...
இந்த நிலை காணும் பொழுது நானும்
அழுது வாழ்கிறேன்...
காலத்தின் தீர்ப்புகளை யார் அறிவாரோ...
சின்ன சிறு கிளியே..
சித்திரை பூ விழியே...