Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் - 2

Advertisement

நெருப்பை ஒளிச்சு வைச்சாலும்
நெசமா அணையுமா??
நெஞ்ச துலைச்சுப்புட்டாலும்
நெனப்பு தொலையுமா???
நீ வாழ்வதுனா வாழ்கை
வரும் பாரம்மா...
அந்த வானமெல்லாம் பொம்பளைக்கு கீழ் அம்மா...
ஆடி ஆத்தி வாடையில பட்ட மரம்
கோடையில கொழுந்து விடாதா??
அடி போடி உள்ளுக்குள்ள நட்ட விதை
முட்டி முட்டி முளைச்சு விடாதா???
மயங்கி கிரங்குறேய மறந்து நான்
போவேனா???
மலய நாராக்கி மாலை கட்ட
மாட்டேனா???
 
Last edited:
என்ன மனுசங்கனு இருக்கு
அப்பா மகள் அன்பு அருமை
ஆனா இப்ப இந்த கல்யாணம்
என்ன ஆகுமோ
 
Top