Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 2

Advertisement

நிலாவ எங்க கடத்திட்டு போயிருக்காங்க. ஆரவ் அர்ஜூன் ஸ்டெப்பி எல்லாம் சூப்பர்.
 
வந்துட்டான்ய்யா வந்துட்டான்ய்யா என்னோட ஆரவ் செல்லாக்குட்டி வந்துட்டான்ய்யா
அடேய் அர்ஜுன், ஆரவ்
சூப்பர் டூப்பர் டாக்டர்ஸ் மாதிரியாடா இரண்டு பேரும் பேசிக்கிறீங்க
சக்கு டக்கு ன்னுக்கிட்டு
அதுசரி
ஸ்டெபிக்ஷாவை சென்னைக்கு ஏன் போக வேண்டாம்ன்னு அர்ஜுன் சொல்லுறான்?
விக்ரம் யாரு?
அர்ஜுனும் ஆஷாவும் லவ்வர்ஸ்ஸா?
 
அருமையான பதிவு சரண்யா☺☺☺.நிலாமுகி காணாமல் போனதற்க்கு முத்தையா தான் காரணமா மகனுக்காக என்றாலும் நண்பனுக்கு செய்தது துரோகம்.
 
Top