Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 20 (ரீ-ரன்)

Advertisement

தயாளன் இப்படியா அம்மாவுக்கு பயந்து நடந்துக்குவான். வள்ளியம்மை ஏன் இப்படி நிலாவே மருமகளாக வேண்டுமென நினைக்கிறார். நல்லவேளை தினகரால் ஆரவ்க்கு தகவல் போக போகுது. சீக்கிரம் வாடா ஆரவ்.
 
மிஸ்டர் சேகரன் நிஜமா நீங்கதான் அவள பெத்திங்களா :mad::mad::mad:
வள்ளியம்மை ஆரவ் கிட்ட மாட்டினா என்ன நடக்கும்னு நினைக்கவே சந்தோசமா இருக்குது :p:p:p
உண்மையா நடந்தா :unsure::unsure::unsure:
அர்ஜுன் அம்மாவையே அந்த பாடு படுத்தினான்.அப்போ இதுக்கு :D:D:D
 
மிஸ்டர் சேகரன் நிஜமா நீங்கதான் அவள பெத்திங்களா :mad::mad::mad:
வள்ளியம்மை ஆரவ் கிட்ட மாட்டினா என்ன நடக்கும்னு நினைக்கவே சந்தோசமா இருக்குது :p:p:p
உண்மையா நடந்தா :unsure::unsure::unsure:
அர்ஜுன் அம்மாவையே அந்த பாடு படுத்தினான்.அப்போ இதுக்கு :D:D:D
நிலாவை சேகரன் பெற்றெடுக்கவில்லையாம்ப்பா
அமுதாதான் பெற்றெடுத்தார்
அதனால்தான் மகளின் மனது சேகரனுக்கு தெரியலையோ?
 
Last edited:
Top