Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 24 (ரீ-ரன்)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


நெஞ்சில் உறைந்த தேடல் - 24 (1)
நெஞ்சில் உறைந்த தேடல் - 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
விறுவிறுப்பான பதிவு சரண்யா☺☺☺.தினகரன் ஒத்த பார்வையிலே மதிய வாயடைச்சு நிக்க வச்சுட்டான்,துடுக்கா பேச நெனச்சாலும்,இஞ்சி இடுப்பழகனை பார்த்தா காத்து தான் வருது???.

இன்னும் கேள்வித்தாலே கொடுக்கலை மாமா,அதுக்குள்ளே விடையெழுத சொன்ன எப்படி ஹாஹா மதி வாயடறது மட்டும் குறையல????.

தினகரன் தான் தன்வம்சத்தை காத்தது என ஆரவ் புரிஞ்சுட்டான்.மதி,ஜீவா மூலமா மாத்திரையை ஹேண்ட்பேக்ல இருந்து எடுத்து,வள்ளியம்மை,நிலாட்ட பேசவிடாம செஞ்சிருக்கான்???.

நிலா இவ்வளவு அப்பாவியா இருக்காளே.அம்மா ஆகப்போறதும் தெரியலை,வள்ளியம்மை செய்த சதியும் தெரியலை????.

ஆரவ் இருக்கற கோபத்தில முருகேசன் வாயவிட்டு வாங்கி கட்டிக்கிட்டான் ,வள்ளியம்மைக்கு விழ வேண்டிய அடிய முருகேசன் வாங்கறான்.வள்ளியம்மை செய்த பாவம் தயா வாழ்க்கையில் ஜீவா இல்லாம போய்ட்டா,தயா பெத்தவங்களை வெறுத்து வீட்டை விட்டு வெளியேறவும் செஞ்சிருச்சு?.
 
Last edited:
அருமையான பதிவு
மேன் மக்கள் என்றும் மேன் மக்களே
ராகவ் தர்ஷினி நிலா விசயத்தில் ?
ஆரவ் சரியா சொல்லிட்டான்
ஜீவா வாழ்க்கைய இனி ஆரவ் தான் முடிவு செய்ய வேண்டும் ?
 
Top