Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 24 (ரீ-ரன்)

Advertisement

அருமையான பதிவு
மேன் மக்கள் என்றும் மேன் மக்களே
ராகவ் தர்ஷினி நிலா விசயத்தில் ?
ஆரவ் சரியா சொல்லிட்டான்
ஜீவா வாழ்க்கைய இனி ஆரவ் தான் முடிவு செய்ய வேண்டும் ?
அதுதான் ஏற்கனவே ஒரு சகோதரி சொன்ன மாதிரி ஜீவாவுக்கு கார்த்திக் இருக்கானே
 
? ? ?

என்ன இருந்தாலும் கடைசியில் தயா பாவம் தான் :(:(:(
அம்மா பேச்சை கேட்கணும் தான் ஆனாலும் அதற்கொரு அளவிருக்கிறதல்லவா:oops::oops::oops:
எது நடக்க கூடாதுன்னு இப்படி ஒரு ஈனச்செயலை வள்ளியம்மை செய்தாளோ கடைசியில் அதுவே நடந்து விட்டது
 
Last edited:
ஹா ஹா ஹா
வாயிருக்க மாட்டாமல் கூனி, சகுனிக்கு மேல பொல்லாதவளான பொஞ்சாதி வள்ளியம்மைக்கு சப்போர்ட் செஞ்சு முருகேசனுக்கு முதுகு வீங்கிடுச்சா?
பொம்பளையை அடிச்ச பாவத்துக்கு ஆளாகாமல் ஆரவ்வை முருகேசன் சேவ் பண்ணிட்டான்
கீழே விழுந்தவனை எழுப்பி விடக் கூட நாதியில்லை
ஹா ஹா ஹா
முதுகெலும்பு இல்லாமல் அம்மாக்காரி செஞ்ச எல்லா அட்டூழியத்துக்கும் தாளம் போட்ட தயாளனுக்கு இனி ஜீவா இல்லை
கார்த்திக்குக்குத்தான் ஜீவநிலாப் பொண்ணு
அச்சோ இந்த அழகிய நாவல் முடியுதேன்னு கவலையா இருக்கு, சரண்யா டியர்
 
Top