Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 4 ரீ - ரன்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளைல இருந்து காலைல போட்டுடறேன். நெட்வொர்க் பிராப்ளம் அப்டேட் போட முடியலை இவ்வளோ நேரம் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


நெஞ்சில் உறைந்த தேடல் - 4

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
வள்ளியம்மை போன்றவர்கள் ஆறுதல் சொல்கிறேன் என்று காயப்படுத்துவதும்,வம்பு வளர்க்கவும் தான் வருகிறார்கள்????.முத்தழகு சரியான பதிலடி கொடுத்தார்☺☺.

நிலாமுகி கடத்தபட்டதற்க்கு முத்தையா தான் காரணம் என தெரிந்த தினகரன் ,முத்தையாவை பேசும் வார்த்தைகள் சவுக்கடியாக இருக்கிறது.மகனுக்கும்,நட்புக்கும் உண்மையாக இல்லை,பதவி ஆசையும் ,அது கொடுத்த மமதையும் தான் இப்படி செய்ய வைத்தது ???.

விபத்தில் நினைவுகளை இழந்த நிலாவும்,ஆரவ்வின் காதலும் அவர்களை ஒன்று சேர்க்குமா??. அருமையான பதிவு சரண்யா☺☺☺.
 
Last edited:
??
வள்ளியமைக்கு சரியான பதிலடி முத்தழகு கொடுத்தது,
பாவம் நிலா,
 
Last edited:
Top