தப்புதான் ....தப்புதான் ....தெரியாம தாலியை கட்டிபுட்டான்..... அதுக்கு மன்னிப்பும் கேட்டாச்சு....
மன்னிக்க புடிக்கல என்றால் அதை கடந்து வரணுமே தவிர என்னேரமும் உரண்டையை இழுத்துக்கொண்டு இருக்ககூடாது மணிமாறன் ....அதுவும் சௌமியாவும் கூட இருக்கிறாள் அவளின் மனதையும் பாக்க தவறிவிட்டார்கள் குடும்பத்தினர் .