Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மடல் பூத்த முல்லை – 9

Advertisement

தப்புதான் ....தப்புதான் ....தெரியாம தாலியை கட்டிபுட்டான்..... அதுக்கு மன்னிப்பும் கேட்டாச்சு....
மன்னிக்க புடிக்கல என்றால் அதை கடந்து வரணுமே தவிர என்னேரமும் உரண்டையை இழுத்துக்கொண்டு இருக்ககூடாது மணிமாறன் ....அதுவும் சௌமியாவும் கூட இருக்கிறாள் அவளின் மனதையும் பாக்க தவறிவிட்டார்கள் குடும்பத்தினர் .
 
அடடா எப்படி தாலிய
மாத்தி கட்டுனான்
பாவம் முல்லை சௌம்யா
ரெண்டு பேரும்
 
Top