Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 12

Advertisement

மாமனார் வீட்ல மாப்ளய சிறப்பா கவனிக்கிறாங்க அது அவனுக்கு கஷ்டமா இருக்குதா :unsure: :unsure: :unsure:
தியாகு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும் அப்பதான் நல்ல நேரத்துக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும் ???
ஏம்மா வர்ஷா அப்புடி என்ன தான் செஞ்ச ஜீவன ???
 
மிகவும் அருமை சரண் ??
இந்த சகுன வாத்திக்கு என்ன அம்புட்டு தூக்கம் வேண்டி கிடக்கு? சுலோ..... அந்த ஆளை அடிச்சு வெளிய பத்தி விடு மா....
வில்லங்க வர்ஷா அப்படி என்ன பண்ணி இருந்திருப்பா??
பொண்டாட்டிக்கு மந்திரிக்கிறேன்னு வீட்டுல தனியா விட்டுட்டு night shift போயிட்டேயே da ராசா??
 
மனசுக்குள் ஒரு கேள்வி வந்து விட்டால் விடை தெரியாமல் மனசு அமைதி கொள்ளாது.
 
Top