Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 13 (1)
மந்திர புன்னகையோ – 13 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

ஏதே லவ் மேரேஜா :oops::oops::oops: வீட்டுல தானடா பார்த்தாங்க.......
அந்த லவ் எப்போவோ???
கன்னியாகுமாரி கடலுக்குள் என்னவோ இருக்குது போல........
கண்ணீர் அருவியா கொட்டுதே.......
அந்த FB மொழி ஜீவன் மட்டும் தானா இல்லை வர்ஷாவும் இருக்காளா???

அடேய் சார் வாங்க போறோம்னு சொன்னால் சோக்கா வந்திருப்பா இல்லை........
நீ தான் எதையும் சொல்லாமல் பண்ணுற.......

குறை :p கண்டுபுடிச்சுட்டேன் : முன்னாள் :oops: னு இருக்கு........ அர்த்தமே மாறிப்போச்சே...... முன்னால் தானே?
 
Last edited:
???

ஷிவாவுக்கு ஜோடி எதுவும் செட் பண்ணாம அவனை அமெரிக்காவுக்கு பேக் பண்ணிட்டீங்களே....??? இனி ஒரு வருஷத்துக்கு அப்புறம் தான் வருவான் ...

என்னாது லவ் மேரேஜா??? ???

புது பொண்டாட்டி...
புது காரு...
லாங் டிரைவ்...
Sunrise.... ? ?
கலக்குறே ஜீவன்...

அப்படியே ரெண்டு பேரும் werkend ஐ என்ஜாய் பண்ணிட்டு வாங்க...

 
Last edited:
புது காரு......
காருல கன்னியாகுமரி.....
கன்னியாகுமரில சூரியோதயம்..
கலக்குற தலைவலி டாக்டரு?????????
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.மொழிக்கு உடல்நலம் சரியில்லை என அவள் சொல்லாமலே புரிந்து கொண்டு அவளை கவனித்துக் கொள்ளும் விதம் அருமை☺☺☺☺.
சத்தியமா உங்க பேஷன்ட்ஸ் ரொம்ப ரொம்ப பாவம் ஹாஹா???.

தியாகு ஒன்னு கத்திட்டே இருக்கான், இல்லைனா மொழியாலே தான் இப்படி எல்லாம் நடக்கறதா குறை சொல்றான்,இல்லை அபசகுனமா ஏதாவது சொல்றான்???.நல்லநேரம் பார்க்கறவன் நல்லதை பேசமாட்டேங்கறான்????.

ஜீவன், ஷக்தியோட அப்பா உயிரை காப்பாத்திட்டான்,ஆனால் தன் அப்பா உயிரை காப்பாற்ற முடியாததை எண்ணி வருத்தத்தில் இருக்கிறான்???.

ஜீவன் தனக்கு பிடிச்ச கலர்ல வாங்காம,மொழிக்கு பிடிச்ச கலர்ல கார் வாங்கித்தர்றான்.மேனேஜர் லவ் மேரேஜான்னு கேட்டதுக்கு காதல் தான்னு சொல்றான்,மொழியை தான் காதலிச்சானோ???.

கன்னியாகுமரிக்கு சூர்யோதயம் பார்க்க அழைச்சுட்டு வந்திருக்கானே,மொழியோட ஆசையா இது, சூரியன் மேலே எழும்புவதை பார்த்தவள் சந்தோஷத்தில் பரிசும் கொடுத்துட்டா???.
 
Last edited:
Top