Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 14

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 14

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

கன்னியாகுமரி போயிட்டு போட்டிங், பகவதி அம்மன் கோவில் எல்லாம் போகலையா???

ஏற்கனவே கன்னியாகுமரியில் பார்த்திருக்காங்க........
இப்போ கிட்டிட்டு வந்து மொழியின் நினைவுகளை கிளப்பி விட்டுட்டான்.......
வேணும்னே பண்ணுறானோ???
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா????. என்னோட கனவுகளை நீங்க வாங்கிட்டதா சொன்னது எல்லாம் பொய்யா கோபால் ஹாஹா????. சொந்த ஊருக்கு வந்ததும் மொழி தூர்தர்ஷனா கலகலப்பா மாறிட்டா???.

கிஸ் மிஸ்ஸானதுக்கு பனிஷ்மென்ட்???.ப்ரெஷ் பண்ணலைனு சொன்னது தப்பாடா,ஆத்தா வையும் காசு குடுன்னு பாட்டு படிப்பியேன்னு சொல்றானே????,ஊருக்கு வந்து ஜீவனுக்கு தான் வாய் அதிகமாயிடுச்சு????.

வாழற வீட்டிலே இப்படித்தான் அழுதுட்டே இருப்பாங்களான்னு ,விளங்கிடும்னு சொல்லுறது யார் தியாகுவா????.மொழியை பற்றிய அனைத்து விஷயங்களை அறிய காத்திருக்கிறோம்☺☺.
 
Last edited:
???

டாக்டர் பக்கா ப்ளானோட தான் கூட்டிட்டு வந்து இருக்கார்... அப்படியே ஹனி மூன் ட்ரிப்பா மாத்திருவாரு போல...???

ரெண்டு பேரும் இன்னும் ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்க போறாங்க..

 
Last edited:
கரை தொடும்
? கள் மட்டுமல்ல
உள்ளே அழுத்தத்தை
பதுக்கி கொள்ளும்
ஆழ் கடலும்
கரை தொடும்
மேலும் மேலும்
அழுத்தம் காண்கையில்..
 
Last edited:
Top