Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 16

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

லேட்டா தான் டைப்பிருக்கேன். கரெக்ஷன் பண்ணலை நான். அட்ஜஸ்ட் கரோ அன்பூஸ் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 16

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

இப்போ எல்லாம் மினி மீல்ஸ் மாதிரி இருக்கு எபி :p:p:p

போட்டிங்கா :oops::oops::oops: தலைதெறிக்க ஓடின நியாபகம்....
என்னடா இது ஒரு முக்கோண காதல் மாதிரி தலையை பிச்சுக்க வைக்குது.......
என்னதான்யா நடந்தது வர்ஷா காதலில்???
கல்யாணம் எப்படி நடந்துச்சுனு குழப்பமாவே இருக்கு.......

அதுக்குள்ளே ஷக்தி வீட்டுல மாப்பிளையை புடிச்சுட்டாங்களா......
கிண்டல் இல்லை உண்மைன்னு தெரியுது.......
இப்போ நல்லபடியா பேசுவானா இல்லை குண்டக்க மண்டக்க தானா???
ஜீவன் பொண்ணு யாருன்னு சொல்லி பேசுவானா இல்லை விளையாடுவானா னு தெரியலையே.......
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா????. மொழிய காக்கா தூக்கிட்டு போகாம கண்மூடாம பார்த்துக்கிட்டானா????.ஜீவன் உன்னோட வாய் மட்டும் குறையமாட்டேங்குது???.

மொழிக்கு படகுல போக பயம்னு தெரிஞ்சே வர்ஷா அவள பிடிவாதமா கூட்டிட்டு வந்துட்டு திட்டவும் செய்றா????. கூட்டிட்டு வரனும்னு வேண்டுதலான்னு வர்ஷா ஏன் சொல்றா???

ஜீவன் வலது கால் எடுத்து வச்ச நேரம்,ஷிவாவுக்கு பொண்ணு பார்த்தாச்சா???.ஷக்தி தான் பொண்ணுன்னு தெரிஞ்சா ஷிவா கல்யாணத்துக்கு ஒத்துக்கலாம்☺☺☺.ஷிவா சம்மதம் சொன்ன பிறகு தியாகு எந்த பிரச்சனையும் செய்யாம இருக்கனும்????.
 
Last edited:
Top