Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 19

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 19 (1)
மந்திர புன்னகையோ – 19 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

அதெல்லாம் அப்படிதான்........ வீடுன்னா இப்படித்தான் இருக்கணும்....... நாம என்ன ம்யூசியமா வச்சிருக்கோம்னு வரை கேட்பாங்க......

குட் நியூஸ் சொல்லியாச்சு....... ஆனால் அதை காட்டின நெல்லிக்காய் தான் :p:p:p
மாங்காய் பார்த்தே பழக்கம்.......

ஹனிமூன் லைப் ல இருந்து அடுத்த கட்டம் போயாச்சு.......
தேனுக்கு பின்னான கதை அதிர்ச்சினா ஜீவனுக்கு பின்னான கதை முழுவதும் வெறுப்பு, வலி தான் போல........
சீக்கிரம் சொல்லுங்க..... நாங்களும் தெரிஞ்சுக்குறோம்.......

அப்போ தேனு & வர்ஷா என்ஜினீர்ஸ்.........
பஸ் ஸ்டாண்டிலேயே இவ்ளோன்னா காலேஜ் ல நிறைய இருக்குமே.......
இப்போ எதுக்கு கிப்ட்? அதை வர்ஷா குடுக்கமாட்டாளா???

அடுத்து இப்படி ஒரு காதலுக்கு காதலன் அடுத்த வீட்டு பொண்ணு காதலிக்கு 'friend புறா' தூது போய் கடைசியில் 'friend புறா'வும் காதலனும் கல்யாணம் பண்ணிக்கிட்ட சம்பவம் எங்க ஊரிலேயே நடந்து இருக்கு......
 
Last edited:
கர்ப்பமா இருக்கற நேரத்துல கசப்பான நினைவுகளை ஏன் பகிர்ந்துக்கிறான், ஜீவன்...
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா????.ஜீவன்க்கு ஜூனியர் வரப்போகுதா சூப்பர்???.இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்ல வர்றப்போ வர்ஷாவை பார்த்தது,ஜீவன் அவளோட வராதது எல்லாம் தான் மொழியோட கோபம்,பிடிவாதத்துக்கு காரணமா????.

ஜீவன் டெலிவரிக்காக அவளை பெரியம்மா வீட்டுக்கு அனுப்ப முடியாது என சொல்வதும், மாமியார் வீட்டை பற்றி வெறுப்பாக பேசுவதை பார்த்தால் வர்ஷா மட்டுமல்ல அவள் குடும்பத்தினராலும் ஜீவனுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும் என தெரியுது????.

யோவ்ஸ்னா செல்லமா சொல்றதா??.இது என்ன புதுசா இருக்கு???.மொழி ரெண்டு நாள் வீட்டுக்கு வரலைனு வீட்ட இப்படியா போட்டு வைப்பான்???.

பாண்டி திகில் பாண்டியா ஹாஹா???.வர்ஷா,மொழியை பஃபூன் சொல்லி கிண்டல் பண்றதை கூட புரிஞ்சுக்காத அப்பாவியா வெகுளியா இருக்காளே???.

மொழி அதிர்ச்சியடைந்தது போல,மொழியிடம் சொல்ல வேண்டாம் என ஜீவன் நினைத்தது போல அப்படி என்ன நடந்திருக்கும்????.
 
Last edited:
ஜீவனுக்கு ஜூனியர் வரப் போறாங்களா?
சூப்பர் சூப்பர்
ஆனால் அதுக்கு எதுக்கு நெல்லிக்காய்?
யூசுவலா மாங்காய்தானே வரும்
வர்ஷாவுக்கு பைத்தியம்ன்னா அந்த நாய்
இங்கே எதுக்கு அதுவும் ஜீவன் இருக்கும் ஹாஸ்பிடலுக்கே வந்திச்சு?
அங்கே வீட்டிலேயே உட்கார்ந்து பாயைப்
பிறாண்ட வேண்டியதுதானே
மாமியார் வீடுன்னு சொன்னவுடனேயே
ஜீவன் மனம் சுணங்குறான்னா வர்ஷா
மட்டுமில்லாமல் அவ ஆத்தாளும் சேர்ந்து
ஜீவனை டார்ச்சர் செய்தார்களோ?
 
Last edited:
Top