Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 20

Advertisement

ரொம்ப நல்லா இருக்கு
அவள தேவையான சமயத்தில் யூஸ்
பண்ணிட்டு அடிக்க வேற
போறாளா.
ஜீவன் எப்படி இவள போய்
கல்யாணம் செய்து இருக்கான்
அந்த வெகுளிய படுத்தி எடுத்துட்டா
வர்ஷா கழுதை
 
வர்சா இவளை நல்லா யூஸ் பண்ணிக்கிறா.அது தெரியாம அவளுக்கு உதவுறாளே. ஜீவனாவது உண்மையான பாசத்தோட பழகுகிறான். விரல் நுனி கூட தொடவிடலையா. ஏதாவது பிரச்சனையா வர்சாவுக்கு. இதன் பிறகும் ஏன் அவளை மணந்தான்.
 
இது போனால் போகிறது என்று வந்த காதல், பிறகு எப்படி கல்யாண வாழ்க்கை நிலைத்து இருக்கும்.
 
Top