Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 21

Advertisement

வர்ஷா நீ எல்லாம் பெண்ணே இல்ல.... உன்னோட குறையை மறைத்து அதை ஜீவனுக்கு கூட சொல்லாம அவனோட வாழ்க்கையும் சேர்த்து தொல்லையில் இழுத்து விட்டு இருக்க அதையும் மறைக்க அவனோட கேரக்டர்யை தப்பா உருவாக படுத்திக்கிட்டு இருக்க... உங்க மொத்த குடும்பமும் fraud கூட்டம்
 
வர்ஷா குடும்பத்தினர் இந்த கல்யாணத்தை தடுத்து இருக்கலாமே, ஜீவன் யாரோ ஒருவர் பெற்ற மகன் தானே என்ற எண்ணம் தான், என்னவொரு சுயநலம். சந்தானத்தின் இந்த சுயநலத்தை ஜீவன் வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.
 
ஹாய் அன்பூக்களே,

இந்த பதிவு மூன்று பகுதிகளாக வந்திருக்கும் பெரிய பதிவு. :)

ஃப்ளாஷ்பேக்கை பாதில நிறுத்த வேண்டாம்னு தான் முடிச்சுடலாம்னு ரொம்ப பெருசாவே வந்தாலும் போட்டு முடிச்சிருக்கேன். :)

அதனால நாளை சனிக்கிழமை நோ அப்டேட். அடுத்த அப்டேட் திங்கள் கிழமை :)

இன்னும் ஐந்து பதிவுகள் தான் இருக்கும் கதை நிறைவு பெற. :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


மந்திர புன்னகையோ – 21 (1)
மந்திர புன்னகையோ – 21 (2)
மந்திர புன்னகையோ – 21 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Nice EP
 
Top