Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 11

Advertisement

Nice ud saran sis❤ நா கூட நேத்து நிகிக்காக அந்த பேப்பய ஃபீல் பண்றானோனு தப்பா நெனச்சுட்டே?‍♀️ மனிதத்தன்மையே இல்லாத சைக்கோவா இருக்கான்? இந்த பரதேசி அசால்ட்டா கொலை கூட பண்ணுவான் போல? ஆனா செழியன்ட்ட ஆடு தன்னால தலைய குடுத்துருச்சு? நம்ம ஹீரோ விட மாட்டான் பா?
 
ஒரே ஒரு நிமிடம் நினைத்தேன், இந்த தனா தனது தப்புக்கு வருந்தி இந்த விபத்து நிகழ்ந்து விட்டதோ ❓❓ என , ஆனால் இவன் ராட்சஸன் ... ???

விறுவிறுப்பான பதிவு... ?
 
நான் கூட தனா நிகினு தெரிஞ்சு நம்ம வீட்டு பொண்ணுக்கு நடன்தா உணருவான்னு தப்பா எதிர்பார்ததிட்டன்..அவனுக்கு சரண் சிறப்பா கவனிக்கனும் உரிமையுடன் கேட்டு கொள்கிறேன்...செய்வீர்களா..
.
 
Cha ena manusan Ivan.. apo nikitha affect anadhu avanuku munnamey theriyuma... Apram epdi Ava mela anbu... Shock la than accident nu padha Ivan venuney panni irukan...

Iva than satchi nu theriyala pola.. mathapadi Ava affect aga Ivan than reason a irupan..
 
Top