Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 14

Advertisement

நிகிக்கு தனாவின் கோர முகம் தெரிந்து இருக்கு .....
அமைதியா போறதுக்கு காரணம் ..??
தனாவின் குடும்பத்திற்கு தெரியும் போது அவர்களின் நிலை ரொம்ப மோசம்
சூப்பர் ❤️
 
அருமை சரண்.
பூனை குட்டி எப்போவோ வெளில வந்துடுச்சு ஜெய்........ அது தெரியாம நீ ஏன் இன்னும் குதிச்சுட்டு இருக்க??
ஸோ நிகிதாவுக்கு அந்த accident பத்தி தெரிஞ்சு தான் இருக்கு........
 
மனுசனே இல்லை இந்த
தனா
நிகி உண்மை தெரிஞ்சும்
எப்படி அங்கு இருந்தா
 
Top