Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 27 (நிறைவு பகுதி )

Advertisement

Wow super pa enna solla chezhian kalkkita da oruthan ah kuda vittu vekkala ellorukum dandanai vangi kuduthuta sema vedha ma neenga pannathu ellorukum oru example ah irukum,
 
ஹாய் அன்பூக்களே,

குட்டியா ஒரு எபிலாக் வரும். நாளைக்கு போடறேன் அன்பூஸ் ? ? ?

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்???

மன்னன் மனம் பிருந்தாவனம் – 27 (1)

மன்னன் மனம் பிருந்தாவனம் – 27 (2)

மன்னன் மனம் பிருந்தாவனம் – 27 (3)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

https://www.youtube.com/@saranyahematamilnovels

நட்சத்திர விழிகளிலே வானவில்
மின்னல் அதனின் மகனோ
விரல் தீண்டிடு உயிரே
தேன் தெளிக்கும் தென்றலாய்
உனை தீண்டும் அலையாய் நானே
Vera Vera Vera level chellam nee... Out of the world writing .. very sensitive topic, sensational situations , sentimental feelings, sensible ending for the senseless behaviour, enjoyed thoroughly with 6 senses.
 
அப்ப்பா .....சூப்பர் செழியா?
செம தண்டனை .....?கதிரை வச்சு செஞ்சான் போல் செழியன் ?
வக்கீல் சாருக்கு கொடுத்த தண்டனை செம அவரே இதை எதிர் பாத்து இருக்க மாட்டாரு ...?
உணர்ச்சி பூர்வமா எழுதி இருக்கீங்க செம சிஸ்❤
கோர்ட் சீன் செம ....வார்த்தைகள் இல்ல சொல்ல ....கண்ணுல தண்ணி வந்திச்சி படிக்க அதுவும் வேதாம்மா சீன் சூப்பர் சூப்பர் ?உணர்சி பூர்வமான சீன் தூள் கிளப்பிட்டீங்க சிஸ்?????
பூச்சி?ஹாஹஹ ...கவனமடா செழியன் இருக்கும் கோவத்துக்கு உன் இறக்கை பறிபோய் விடும் ??
சூப்பர் ❤❤❤❤❤
அஸ்வினி அப்பாவை ராதிகாம்மா செல்லமா பேசினாங்க சூப்பர் சீன் ??
 
Last edited:
Top