Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 16

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 16 (1)

முல்லை வன குளிரே - 16 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
me first tuuuu ????

அமரு கோச்சுக்கிட்டியா ?? சந்தோஷம் திரும்ப ஒரு உரசு உரசுங்க ரெண்டு பேரும்

சுபாக்காக்கு குறிஞ்சி மாதிரி ஒன்னு பொறந்து சுபாம்மா சுபாம்மான்னு சுத்த போகுதே ???

வாசு பார்ட்... as usual ஹாஹா ??????????
 
Last edited:
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அதானே பார்த்தேன்
எப்படிடா குறிஞ்சியை விட்டுட்டானுங்கன்னு
டார்கெட் பண்ணியிருக்கானுங்களே பரதேசி பசங்க

ஆனால் குறிஞ்சி ஏன் இப்படி பேசுறாள்?
அவளுக்கு வந்த ஆபத்து என்னன்னு அவளிடம் சொல்லு, அமர்

அமர்நாத்தின் வருத்தம் நியாயம்தான்
ஹ்ம்ம்......படிக்கிற பசங்கதான் இப்படிலாம் சீரழியுறாங்கப்பா

அடப்பாவி கேசவன்
அப்பா வயசுன்னு எப்படிடா சொல்லுறே?
முத்துவேலின் கால் தூசுக்கு நீ ஈடாவியா?
அக்யூஸ்ட்டுக்கு என்னடா அப்பா அப்பத்தா?
ஹா ஹா ஹா
"யக்கா" கண்மணியின் ஹீரோ சூப்பர் சூப்பர்

மாதவா கேசவா கிருஷ்ணா முகுந்தா வைகுந்தா
பேரை மாத்தாதேடா கேசவன்
ஹா ஹா ஹா
எல்லாம் ஒண்ணுதான் வாசுதேவகிருஷ்ணன் போலீஸ்கார்
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.சுபாக்கு ஜூனியர் வரப்போகுது???.குறிஞ்சி சித்தி ஆகப் போற சந்தோஷத்துல தல,கால் புரியாம ஆட்டம் போட்டு இவளா உடம்பு சரியில்லைன்னு படுத்திருந்தான்னு ஓனர் நெனைக்கறதை போல நடந்துக்கறா????.

சந்தோஷமான விஷயம்னு சொன்னா வீடு கட்டி முடியப் போகுதான்னு கேட்கறாளே???.
அடி வாங்கிட்டு சும்மா இருந்தாங்களான்னு நெனச்சா,குறிஞ்சிக்கு குறி வச்சிருக்கானுங்க???.
அமர்,குறிஞ்சிக்கு வர இருந்த ஆபத்தை பற்றி எடுத்து சொன்னாலே புரிஞ்சுக்குவா????.

படிக்கற வயசுல பசங்க தானும் கெட்டு,பொண்ணுங்க வாழ்க்கையும் சீரழிக்கறாங்க???. இவனுங்க கூட சேர்ந்து எல்லா ஃப்ராடு வேலையும் பண்ணிட்டு,கேசவன்,வாசு கிட்ட அப்பா வயசுன்னு சொல்றானே???.

வாசு மனச தொடறதா நெனச்சு பேசி கேசவன் நல்லா வாங்கி கட்டிக்கறான்???. வாசு, ப்ளான் செஞ்சு இவனுங்கள தூக்கிட்டான்.கேசவன்&கேங் வாசுட்ட மாட்டிக்கிட்டு படும் அவஸ்தையும், அவங்களுக்கு கிடைக்கும் தண்டனையும் காண காத்திருக்கோம்☺☺☺☺.
 
Last edited:
என்ன ஏத்தம்டா கேசவா உனக்கு... செஞ்சது நம்பர் ஒன் பொறுக்கி வேல.... அதையும் செஞ்சிட்டு வாசுகிட்டயே உங்கப்பா வயசுனு சொல்றியா.... இதுக்கு தனியா இருக்குடா மவனே உனக்கு :p :p :p
 
Last edited:
???

அப்பா வயசுல இருக்கிறவன் செய்யுற காரியமா செஞ்சுருக்க..... படிக்கிற பசங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பாம அவங்க. கூட நீயும் சேர்ந்துகிட்டு பண்ணக்கூடாத வேலை எல்லாம் பண்ணி... இப்ப வந்து அப்பா... அப்பத்தான்னு சொல்லிக்கிட்டு.... ???

வாசு, அவனோட அப்பாவையே வச்சு செய்வான்.... அப்புறம் தானே நீ எல்லாம்.... இருக்கு.... இருக்கு... உனக்கு வாசு கையால நல்லா இருக்கு... ???
 
Last edited:

Advertisement

Latest Posts

Top