Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 21

Advertisement

அமருக்கு ,குறிஞ்சியை பார்த்து, பிடித்து இருக்கும்.... அவளின் எதிர்பார்ப்பை கொண்டு விலகி இருப்பார்.......
கல்யாணம் பேசும் போதே ,எனக்கு doubt தான்.....
 
:love::love::love:

அய்யோ அய்யோ........
முதல் முறையே கருகி போச்சே.......
ரொட்டிக்காரர் டிங்கரிங் பண்ணி அதை பிஸ்கட்டா மாத்தமாட்டாரா........
அமருக்கும் எதிர்பார்ப்புக்கு இடையில் அல்லாடுறாள் குறிஞ்சி.......
 
Last edited:
என்ன சொல்ல அமர் முன்னாடியே சையிட் அடிச்சானா இல்ல லவ் பன்னினனா என்ன சொல்லுவான்
 
Top