Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 33

Advertisement

Hmmm என்ன சொல்ல??
இதையெல்லாம் மேகம் கடந்து தானே வரணும்??
அப்புறம் எனக்கு ஒரு டவுட்.... அந்த கதவு திறந்து மூடி கடந்து போன உருவம் யாரு?? ??
 
அப்பா முடியல டா.. இந்த மேகத்து மேல நீ வச்சுருக்க காதல்... இன்னும் கொஞ்ச நாளுல இந்த பிள்ளைக்கு அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, மாமா, அத்தை, சொந்தம் எல்லாம் மறந்து போய்டும் போல.. ஏன்னா அந்த பிள்ளைக்கு எல்லாம் நீ தான்.. நீ மட்டும் தான் ஆக போற.. ஒரு பொண்ணுக்கு அப்பாவுக்கு அப்பாவா, அண்ணனுக்கு அண்ணனா, நண்பனா, காதலனா, கணவனா எல்லாம் ஒரே ஆள் இருந்த அத விட சந்தோசம் வேற என்ன இருக்க முடியும்??
காட்டுக்குலே நிற்காத திரிந்த
காளையை கட்டி அணை கட்டி
வைத்த சுந்தரியே... இக்கரையும்
அக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணை கட்டி வைத்த பைங்கிளியே..
என்னில் நீயடி..
உன்னில் நானடி...
ஓ பைங்கிளி..
நிதமும் நெஞ்சை அள்ளிக்கொண்ட
மங்கை பேரும் என்னடி...
எனக்கு சொல்லடி விஷயம் என்னடி...
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

அனைவருக்கும் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள். நான் டைப் பண்ணவே நேரமாகிடுச்சு. கரெக்ஷன் முடிச்சு வர இன்னும் நேரம். நாலு பார்ட் வேற :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


மேகம் வந்து தாலாட்ட - 33 (1)

மேகம் வந்து தாலாட்ட - 33 (2)

மேகம் வந்து தாலாட்ட - 33 (3)

மேகம் வந்து தாலாட்ட - 33 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு

?????
 
Top