Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் விஷ்வரூபினி - 27 நிறைவு பகுதி

Advertisement

ஹாய் அன்பூக்களே,

கதையின் நிறைவுக்கு வந்துட்டோம். எட்டு மணிக்கு அப்டேட்ன்னு ஆரம்பிச்சு ஒரு பத்து அப்டேட் தான் ஒழுங்கா அந்த நேரத்துக்கு போட்டிருந்திருப்பேன். :p:p:p


அதுக்கப்பறம் நேரம் கூடிட்டே போய் இப்ப மதியம் வந்திருச்சு. என்ன செய்ய? வேலைகளும் அப்படி. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இந்த கதைக்கடுத்து இந்த நேரம் இன்னொரு கதை எழுதலாம்ன்னு இருந்தேன்.


நூதன கீர்த்தனங்கள்

ஆனா இப்ப அதை எழுத முடியாது. என் பையனுக்கு முக்கியமான எக்ஸாம் வருது. அதனால ரொம்ப ரொம்ப கஷ்டம்.


மேகம் வந்து தாலாட்ட எப்பவும் போல மாலை 6 மணிக்கு வரும். இப்ப பதிவை படிச்சுட்டு கதைக்கான கருத்துக்களை சொல்லுங்க.


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

விஷ்வரூபினி - 27 (1)

விஷ்வரூபினி - 27 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

[/QUOTE விஷ்வாவின் விஷ்வரூபம் மிக மிக அருமை... அவனின் ஒவ்வொரு ரூபமான நேர்மையான எண்ணம், செயல், குணம், வெளிப்பாடு, அன்பு, பாசம், காதல், நியாயமான கோபம், ஆதங்கம், புரிதல் எல்லாம் அருமை அருமை அருமை.... ரூபிணி விஷ் பண்ணாமல் வந்த விஷ்வா அவள் wish எல்லாம் நிறைவேற்றி அவளின் விசுவாசமான விஸ்வா ஆனது அழகு... Epilogue உண்டா? சின்ன vishwaa பத்தி???
 
ungaloda ovaru story um super. character gunathisayam than inga mukkiyam, viswa chance illa. ithu madiri niraya kathai kodunga. all the best. take care.
 
Top