Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 4

Advertisement

அண்ணன் தம்பி இரண்டு பேரும் பாசத்துல வாவ் வாவ். தமயந்தி வேத்தாளா நினைக்காம பிரியமா கூப்பிட்டு பேசறாங்க. அனு கொஞ்சம் கலக்கமாதான் இருக்குறா. பிரவுன் சரியாகிடுவான். சிம்மா பரத்தை நல்ல பையன்னு பாராட்டிப் பேசறாப்புல.
ஆர்யா ஏன்டா அரைக்காப்படி மண்டையா.??????? உனக்கு எதுக்குடா இம்பூட்டு தலைக்கனம். காரு வச்சிருக்கானாம் காரூ. அதுக்கு பெத்த பகுமானம் இவனுக்கு. காரோட வேல்யூ தெரியுமான்னு நதியைப் பாத்து கேவலமான பார்வையோட கேக்கறே. அந்த கண்ணாமுழிய தோண்டி காக்காயிக்கு போடோனும் டா தடியா. காசு இருந்தா கைலாசத்தையே விலை பேசறமாதிரி நினைப்பு இவனுக்கு. பாருடா நதி பணத்தை கொண்டாந்து கொடுத்துட்டா. நதி கேக்கறமாதிரி வாயி இருக்குன்னு கொட்டுனியே உன்ற முத்தையெல்லாம் அள்ளுடா பாக்கலாம். தராதரம் பத்தி பேசறான் மனுசங்களை மதிக்கத் தெரியாதவன். இந்தக் கொடுமையை எங்க போயி சொல்றது? இப்ப பேசுன வாயி என்ன பண்ணுதுன்னு பாக்கறேன்..?????
ஜீ நல்லா லட்டு மாதிரி ஒருத்தன் கிடைச்சுருக்கான் பொங்கல் வைக்க... செம குஷியோ... ????

இனி சின்ராச கைல பிடிக்க முடியாது... ????????
 
Last edited:
Top