Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 5

Advertisement

அபப்ப்பா சாமிகளா !!அவன் தான் டெடரர் என்று பாத்தா ..!இங்கு அவனைவிட நதி தான் டெடரா ...இருக்காள் ...?நல்லா வச்சு செஞ்சாளா .
அப்பாவும் ,மகளும் பயமே இல்லாமல் அவனுடன் விளையாடுறாங்க ....பயபுள்ள எப்போ எப்படி பாயுமோ தெரியல ....
இன்னும் ஒண்ணு ....அவளிடம் முறையாக இன்னும் மன்னிப்பு கேக்கல தல நீங்கள் ....அதை கொஞ்சம் பாருங்கள் ?
சூப்பர் ?
 
ஹ்ஹா! ஹா !ஹா! எங்க சிம்மா ஹெட்மாஸ்டரைப் பத்தி என்னா நினைச்சுக்க!!!. அவரோட டீச்சிங் சர்வீஸ்ல எத்தனை அலப்பறைகளை அல்டாப்புகளைப் பாத்து பிரம்பை வச்சு ரிங்குல வுட்டிருப்பாரூ. அவரைப் பத்தியும் அவரோட வளர்ப்புல வந்த நதியையும் குறைச்சு மதிப்பீடு பண்ணிட்டான் இந்த அரைக்காப்படி தலைக்கனம் புடிச்சவன். உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரில அதுவும் அண்ணங்காரன் கவனிப்புல இருந்து வந்தவங்களையும் நேர்ல பாத்தா நலம் விசாரிக்கனுங்கிற வழமையே தெரியலை. இவனுக்கெல்லாம் எதுக்கு அவார்டு. பேசிக்கே தெரியலை. சரியான ஷோகேஸ் பீஸூ இவன். ???????????????

சபாஷ் நதி சரியான நறுக்குத் தெறிச்சமாதிரி பேசுனே. அவம்பாரூ வாயடைச்சு போயி முழிக்கிறான். சந்தனத்தைக் கொட்டியிருக்கக் கூடாது நதி. நல்லா கரண்டிய காயவச்சு அதிக ஆடற வாயிலையே நாலு இழுப்பு ஆரம்பத்துலையே அவனோட அம்மா இழுத்து வுட்டிருக்கோனும். சரியா மனுசங்களை அவதானிக்க கத்துருப்பான்.
மவனே அல்டாப்பு இப்ப சந்தனம் இனிமேட்டு ஓவரா சலம்புனே ஊசிப்போன சாம்பார்தான் அபிஷேகம் ஆகும் தெரிஞ்சுக்கோ.??????????salute-hi.gif
 
Top