Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 7

Advertisement

எதிர்பார்த்த மாதிரியே மாமனார் மருமகன் மோதல் ஸ்டார்ட் ஆகிடுச்சு... ? அப்போ பையன் பொண்ணுக்குள்ள காதல் எப்போ வரும்... ??
ஆரி சொன்னது சரியான விஷயம் தானே... என்ன பதமா சொல்லல... அவன் கேரக்டர்க்கு வேற எப்படி பேசுவான்... ?
நரசிம்மன் கூட ஹைப்பர் ஆயிட்டாரு... அவரும் சட்டுனு கோபத்தை காட்டிட்டாரு... எல்லா இடத்திலும் ஆளுமையா இருந்தவரால ஆரி பண்ணத accept பண்ண முடியல... ஆரி மேல வெறுப்பையும் மனசுல விதைச்சுட்டாரு... இனி என்ன நடக்குமோ...
இதுல தணிகாசலம் வேற... சம்பந்தம் பேசுறதுலயே இருக்காரு... ?‍♀️
 
நடிகன்டா நடிகன். அடேங்கப்பா இத்தனை தூரம் எடுத்தெறிஞ்சு வாயாடுனதுக்கு கண்ணாலத்துக்கு முன்னாடியே சம்பந்தக்காரங்களோட சேந்து திட்டமிடவேண்டியதுதானே அலப்பறை ஆர்யன். சிம்மாவுக்கு தெரியாம இருக்கலாம். ஆனா உனக்கு தெரியும்தானே. அதுக்குண்டான அரேஜ்மெண்ட்டு செய்யாத தப்பு உன்னோடது. இதுல சிம்மாவ குத்தம் சொல்றியே . உன்ற எதிர்காலத்தை சிந்திக்கிறதுக்கு மண்டைல கிரே வேணும்ல உனக்கு. அதுசரி விதி வலியது தம்ப்றீ....
 
Top