Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 13

Advertisement

பாவம் கண்ணன். உத்ரா என்ன பேச்சு பேசுறா. கடைசியில் இதயாவுக்காக பேசியும் அவளிடம் பயன் இல்லாமல் போச்சே
 
அவன் படிச்சி பாஸ் பண்ண இவுங்க வந்து பெருமை தேடிக்க இம்புட்டு ஆர்ப்பாட்டம்
 
யப்பா! மனுஷங்களா இவங்க...
அதிலும் அந்த உத்ரா... ராட்சஷி...

பதவி வந்ததும் தம்பியை விக்கப்பாக்குறாளே...
ச்ச... அவன் இதயாவை தான் கல்யாணம் பண்ணிப்பேன் சொன்ன பிறகும் ஏன் இப்படி கார்னர் பண்ணுறாங்க...

செல்ஃபிஷ் இடியட்ஸ்..

ரொம்ப அருமையான எழுத்து.
எப்படி இப்படி எல்லாம் இந்த பொண்ணால வித்தியாச வித்தியாசமா எழுத முடியுதுன்னு வியந்து பாக்குறேன் செல்லோ...
 
Top