Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 16

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

அன்பூக்களே பயங்கர ஷோல்டர் பெய்ன் என்னால டைப் பண்ணவே முடியலை. நாளைக்கு முடிஞ்சா அப்டேட் போடறேன். இல்லைன்னா திங்கள் தான் :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 16

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

பரவாயில்லையே
சிவசுந்தரம் கூட திருந்தி விட்டாரே
ஆசை மகளுக்கு நல்லா செருப்படி கொடுத்தாரு
போ போ முதலில் நீ போய் உன் புகுந்த வீட்டில் அனுசரிச்சு இருந்துட்டு அப்புறம் வந்து என் மருமகளுக்கு புத்தி சொல்லுன்னு சொல்லிட்டாரு
சபாஷ் கலெக்டர் டாடி

சிவா திருந்திட்டாரு
ஓகே
ஆனால் ஊமைக் குசும்பி ருக்கு ருக்கு ருக்குமணி என்ன செய்யப் போறாள்?

ஆம்படையானைப் போல காலம் கடந்தாவது தானும் திருந்துவாளா?
இல்லை இன்னும் பெத்த பொண்ணு புடலங்காய்ன்னு தேவாரம் பேசுவாளா ருக்மணி வேதாளம்?

பேசாமல் ரசம் சோறு தின்னுப் போட்டு போறதை வுட்டுப்போட்டு ஆனாலும் உனக்கு இது தேவையா, கல்லைக் கட்டும் கலெக்டரு?

அய்யோ அம்மா
ஒரு வெங்காயம் நறுக்குறதுக்கே இத்தனை ஆர்டர் போட்டு அழிச்சாட்டியம் பண்ணுறாளே இந்த பூவிப் பொண்ணு
பாவம் கலெக்டர்
ஒரு தக்காளி சாதம் கேட்டது குத்தமாய்யா?
 
Last edited:
:love::love::love:

ஏம்மா வெங்காயம் உரிக்க சொன்னது ஓகே...... இன்னும் குட்டியா..... இன்னும் கொஞ்சம் பெருசா...... இதெல்லாம் ஓவரா தெரியலை உனக்கு.... ஏதோ கட் பண்ணிகொடுத்தானா செஞ்சோமா னு இல்லாமல் வச்சி தான் செய்ற.......
நாக்கு நல்லா நீளமா தான் இருக்கு பூவி உனக்கு......

சிவசுந்தரம் நல்லவராகிட்டார்....... இது ரொம்ப லேட் சிவசு....... பொண்ணோ பையனோ பேசவேண்டிய நேரத்தில் இடத்தில் பேசணும்....... அதுவும் எல்லாத்தையும் பேச எந்த உரிமையும் கிடையாது......
ருக்கு silent killer......
படபடன்னு பேசுறவங்களை நம்பினாலும் இந்த அப்பாவியா பேசுறவங்களை நம்பவே கூடாது..... ருக்கு கூட அதே கேட்டகரி தான்.......

ஓஹ் இவளுக்கு மட்டும் மாமியார் வீட்டில் கூட்டு குடும்பமா இருக்க வலிக்குதா???
ஏன் தம்பி குடியை கெடுக்க சோடி போட்டு வந்தாங்க தானே???
இப்போ என்னவாம் இவளுக்கு.......

பூவி நீ சிரிச்சே அவனை கிட்ட நெருங்க விடுவ போல.......
 
Last edited:
அடுத்த வேலை என்ன தோசைக்கு கார சட்னி அம்மில அரைக்க விடுவோமா!!

அப்பு உங்க மருமகள்கிட்ட ஒரு வார்த்தைகாச்சும் என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்னு சொன்ன மாதிரி தெரியலையே

??
 
Last edited:
???

லேட்டானாலும் எப்படியோ இந்த சிவசு செஞ்ச தப்பு புரிஞ்சு திருந்திட்டார்.... இந்த ருக்கு இன்னும் பட்டாதான் திருந்தும் போல.... போம்மா உத்ரா.. போ உன் மாமியார் வீட்டுக்கு போ.... அந்த காஞ்சனா பேய்தான் உனக்கு சரி வரும்....???

அப்புறம் கலெக்டர சார், வச்சு செய்றது வெங்காயம் இல்லை.... உங்க பொண்டாட்டி...???

Take care சரண்யா....
 
Last edited:
Top