அருமையான பதிவு சரண்யா☺☺☺.இப்படி செய்துட்டானே என மகள் வாழ்க்கையை எண்ணி கண்ணபிரான் மேல் வருத்தத்தில் இருந்தவர்கள்????,இன்று அவனே வந்து பார்க்கவும்,மகள் வாழ்க்கை சரியாகிடும் என சாமிக்கு நம்பிக்கை வந்திருச்சு☺☺☺..
யார் என்ன சொன்னாங்க,உத்ரா தான் ஏதாவது சொல்லியிருப்பாளா???.அந்த கோபத்தில் தான் வந்து விட்டாளா???.இதயா மேல் தவறில்லை என்று தெரிந்தும் அவள் வாழ்க்கைக்கா தான் என்றாலும்,மஞ்சு,சுதாகர்,யசோ என அனைவரும் அவளுக்கு இத்தனை அழுத்தம் கொடுப்பது சரியில்லை???.இதயா மன வேதனையை யாரும் புரிந்த கொள்ளவில்லை????.
"ஹார்ட்பீட்"??.அக்கறைன்னு சர்க்கரை தூவறேன்னு வருவானுங்களா???.
"ஆல் பேட் பெல்லோஸ்"இது தான் எனக்கு வேணும்னு,அவனுக்கு மட்டும் தெரியும்படி மீம்ஸ் போட்டு கண்ணனை கதற விடுறா இதயா????.
இத்தனை நாளா எல்லாரையும் அலற விட்ட அகிலனுக்கு இன்னைக்கு நேரமே சரியில்லை???.
இதயா மேல இருந்த கோபத்துல அகிலனை வச்சு செஞ்சுட்டான்.சிசிக்கு இது தேவை தான்???.
இதயா கலெக்டர் அலுவலகத்தில் அரசாங்க வேலை பார்க்கறான்னு கல்யாணம் செய்ய நெனச்சவங்க , மகன் கலெக்டர் ஆனதும் கல்யாணத்தை நிறுத்த பார்த்திருக்காங்க???.ஆபிசருக்கு கோபம் வர வேண்டிய நேரத்துல கோபப்படாதது தான் பிரச்சனையாகிடுச்சு???.
வீட்டுக்கே வந்து பொட்டு வச்சுட்டான்???.தனியா வந்தானா, ருக்மணியும் மருமகளை பார்க்க வந்திருக்காங்களா,இதயா மேல் தவறில்லை என புரிந்து அவளுக்கு ஆதரவா இருப்பவர் ருக்மணி..