Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 7

Advertisement

உத்ரா கொழுப்பெடுத்து பேசினாலும் ருக்மணி அம்மாவா அதை அன்னிக்கு கண்டித்து இருக்கணும். அதை விட்டுட்டு, மாமியாரா நடந்து கொண்டது தான் பிரச்சனை.
பாவம் கண்ணன்! உண்மை தெரிந்து துடிக்கிறான். இனி முடிவு இதயா கையில். எதுவுமே தெரியாத கண்ணன் தண்டிக்கப்படலாமா? யோசி இதயா!
 
உத்ரா கொழுப்பெடுத்து பேசினாலும் ருக்மணி அம்மாவா அதை அன்னிக்கு கண்டித்து இருக்கணும். அதை விட்டுட்டு, மாமியாரா நடந்து கொண்டது தான் பிரச்சனை.
பாவம் கண்ணன்! உண்மை தெரிந்து துடிக்கிறான். இனி முடிவு இதயா கையில். எதுவுமே தெரியாத கண்ணன் தண்டிக்கப்படலாமா? யோசி இதயா!
அப்போ எதுவுமே தெரியாட்டி பரவாயில்லை
பொஞ்சாதிக்கு கண்ணன் சப்போர்ட் பண்ணியிருக்கலாமில்லே
ஏன் வாயை இறுக தைச்ச மாதிரி மூடிக்கிட்டிருந்தான்?
சரி அதுதான் போகட்டும்
அப்புறமா என்ன ஏதுன்னு இதயாவிடம் பேசி கலெக்டர் தெரிஞ்சிருக்கலாமில்லே
இப்போ அசிங்கப்பட்டு முழிச்சிக்கிட்டிருக்க வேண்டாமே

இமயமலைக்கு தவம் பண்ணப் போன முனிவர் மாதிரி யாருக்கோ வந்த விருந்து மாதிரி வடக்கே போய் உட்கார்ந்துக்கிட்டு பொண்டாட்டி தேவைன்னும் பொழுது இப்போ வந்து வா-ன்னு சொன்னால் நாய்க்குட்டி போல பின்னாடியே இதயா வந்துடணுமா?
 
Last edited:
Top