மாப்பிள்ளை பற்றிஅதிரன் சொல்லும் விளக்கம் அருமை. உண்மை தான் சரண்யா . இது கதைகளுக்கு தான் பொருந்தும். நிஜ வாழ்க்கையில் நூற்றுக்கு பத்து பேர் இருப்பார்களா. எனக்கு தெரியவில்லை. குற்றம் சொல்ல வேண்டும் என சொல்ல வில்லை. அதிரன் எதிலுமே special தான். கதைகளை படித்து சந்தோஷம் கொள்வோம்.