எப்பொழுதும் போல அமைதியாய், ஆர்பாட்டம் இல்லாமல் தென்றல் போல தவழும் சரண்யாவின் மற்றொரு படைப்பு. தர்ஷி குறும்பு எவ்வளவோ அவ்வளவு மொழியின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.
எப்பூடி சிஸ், சான்ஸே இல்லை, ரொம்ப அழகா கதை களம் அமைத்து, கதை மாந்தரை தேர்வு செய்து, அருமையான கதையை நெய்யரீங்க. அருமை, அருமை...