Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 22

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இரண்டு நாட்களாக பதிவு போட முடியலை. இப்படியே இருக்கமுடியாதுன்னு தான் இன்னைக்கு லேட் ஆனாலும் அப்டேட் போட்டுடலாமேன்னு டைப்பண்ணிட்டேன்

நாளைக்கு வழக்கமான நேரத்துக்கு போடறேன். இது கொஞ்சம் பெரிய பதிவு தான்.


சூரியனவனின் ஆழ்கடல் - 22 (1)
சூரியனவனின் ஆழ்கடல் - 22 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

அடடா இவ்ளோ பேசுற முருகையனை தான் ஊமையாக்கி வச்சிருக்கீங்களா???
ராசாத்தி ரேடியோவாமே :p :p :p
கொட்டுறாரு.....

அய்யோ இந்த குணசாலி day 1ல இருந்தே இப்படி தான் போல......
இன்னமும் மாறலையே.....
ஒன்னும் இல்லாட்டியும் நக்கல் பேச்சுக்கு குறையில்லை.....
அப்போவே அருளுக்கும் குணசாலிக்கும் முட்டல் தானா???
அப்புறம் இவ பேசுற பேச்சை யாரு கேட்பாங்க???

கல்யாணத்தில் முறை எல்லாம் இருக்கிறவன் இல்லாதவன் யாரென்றாலும் எல்லோர் கிட்டேயும் எதிர்பார்க்கமுடியாது......
பல நேரம் சங்கடத்தில் தான் முடியும்.....

அடடா ஏன் இப்படி??? கல்யாணத்துக்கு வந்த இடத்தில் இப்படி ஒரு பிரச்சனை....
வளர்ந்த பிள்ளைகள்னா 2ம் கல்யாணம் எப்போவும் பிரச்சனை......
அதுவும் பொண்ணு....... அம்மா உயிரோடு-னா கேட்கணுமா என்ன???
உயிரான சித்தி மாமா எல்லாம் தூரமா போய்ட்டாங்க மின்னுக்கு....
 
Last edited:
:love: :love: :love:

Emotional Episode..
அருள், விளையாட்டுக்கு "உங்கள மாரி ஒருத்தர கொண்டாரும் மாமோவ், அக்காவ கெட்டிவெக்கிதேன்" - எந்த நேரம் சொன்னானோ முருகய்யன் மாதிரி போய் அவரே மாப்பிள்ளையா வந்துட்டாரு..
 
Last edited:
Hi
அச்சோ சாவு எப்படி வரும்னு தெரியாது தான்
ஆனால் இவ்ளோ மோசமா இருக்க கூடாது
குணசாலி பெயருக்கு சம்பந்தமே இல்லாத கேரக்டர்..
 
Last edited:
Top