Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 24

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த பதிவுடன் ப்ளாஷ்பேக் முடிஞ்சிருச்சு. நாளைக்கு முடிஞ்சா அப்டேட் போடறேன். உங்களுக்காகத்தான் இப்பவே டைப்பண்ணி போட்டேன். :) படிச்சுட்டு சொல்லுங்க மின்னொளி தன்னைப்பற்றி சொல்வதை மறைக்க எடுத்த முடிவு சரியா இல்லையான்னு :)

எழுத்துப்பிழைகள் இருந்தா சொல்லுங்க. நான் நாளைக்கு சரி பண்ணி எடிட் பண்ணிடறேன் :)

சூரியனவனின் ஆழ்கடல் - 24 (1)
சூரியனவனின் ஆழ்கடல் - 24 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
எனக்கு மறைச்சது தப்பா தெரியலை க்கா. அருளு இளநீர் கொடுத்த சீன் செம ???

இன்னக்கி எபியை ரொம்ப ஆவலா எதிர்பார்க்குறேன்
 
Last edited:
:love: :love: :love:

இதனை பேர் இருந்தும் அந்த சின்ன புள்ளையை யாருமே பார்த்துக்கலையே.....
அதானே ரொம்ப முக்கியம்...... பெரியவங்க கூட தேறிடுவாங்க..... சின்ன புள்ளைங்க???

அக்காக்கு முன்னாடி மாமா மாமா னு வந்த சின்ன புள்ளை கூட அந்நியமா போச்சே இந்த அருளுக்கு :cry::cry::cry:
இதுக்கு தான் சொல்லுவாங்க அம்மா அப்பா இருக்கும் வரை தான் எல்லா உறவும்...... இல்லையா எட்டி தான் போவாங்கனு.......

அடேய் நீ பேசினா பதில் பேசமாட்டாளா???
அவ சொன்னது சரிதான்.......
அதானே நம்ம ஹீரோயின் பேசாட்டி தான் வருத்தப்படணும்.......

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை-யாம்...... ஆதரவா பேசிய மாமாவை நினைக்க ஆரம்பிச்சுட்டாளே.....

So மகனை வச்சு தான் ராஜாத்தியால் மின்னுவை கட்டி வைக்க முடியுது...... இல்லைனா சரிதான் போடி தான் போல.....

I am back....... மின்னொளி is back-னு வந்தாச்சு......
நீ வச்சி செய்யுமா இவனை முதலில்.....
இவன் மட்டும் அக்கா பொண்ணுன்னு நினைச்சிருந்தா விஷயம் இப்படி போயிருக்காது........
 
Last edited:
:love: :love: :love:

நேரத்தில் சொல்லாதது நேரம் கடந்து சொல்ல விருப்பம் இல்லை.. ?? எல்லாரையும் விட்டு மின்னு ஒதுங்கி போனதுனாலதான்.. அவ அந்த விஷயத்தை மத்தவங்க கிட்ட சொல்லாம மறைச்சுட்டா போல..

ஆனாலும் அந்த சின்ன வயசுல எல்லாத்தையும் மனசுலேயே போட்டு மருகிட்டு இருந்தவளுக்கு, இளவரசன் தான் ஒரே ஆறுதலா இருந்துருக்கான்.. அவனுக்கு இப்ப உடம்பு முடியலைன்னதும் பயம் வந்திருச்சு.. இனியாவது அவ வாழ்க்கையில அருள் மூலமா சந்தோஷம் வரட்டும்..
 
Last edited:
Hi
சூப்பர் எப்பி சரண்
எப்படியோ அருள் அவ வலி உணர்ந்து இளநீர் தந்தானே...
உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
 
Last edited:
Top