செம ud.... மின்னு மனசில் இருக்குறத்தை எல்லாம் அருள் கிட்ட கொட்டியாச்சு.... இன்னும் யாரு எல்லாம் பாக்கி இருக்காங்க.... ராசுக்கும் ஒரு நாள் இப்படி நடக்குமோ... அப்போ ராசு நிலைமை என்ன....
அம்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது..சற்று அருகில் வரலாம். இங்கே மின்னுக்காக கல்யாணம்னு சொன்ன ராசாத்தி ஏன் அவள பேணவில்லை. முருகைய்யன் தான் முக்கியமாகப்பட்டதா அவருக்கு.