Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 6

Advertisement

இதுதான் லவ்வோ இதையெல்லாம் பார்க்கவிடாம பதினெட்டு வயசுல கல்யாணம் கட்டி வச்சுட்டாங்கலே சுப்புவின் புலம்பல கேட்கத்தான் யாருமில்லை???.
 
இவளோ நாளா மக மகனு பாசமா இருந்துட்டு, தம்பி வாழ்க்கை என்று வரப்போ சுயநலமா யோசிக்கிறாங்க:unsure::oops::rolleyes:
 
மின்னுவ பிடிக்காதாம் ஆனா பார்த்து பார்த்து கவனிப்பானா டேய் அருளு நீ சரியில்லை. ஏன் அவளை முன்னாடியே டாக்டர்கிட்ட காமித்திருக்கலாமே. அருமை டியர்.
 
இவளோ நாளா மக மகனு பாசமா இருந்துட்டு, தம்பி வாழ்க்கை என்று வரப்போ சுயநலமா யோசிக்கிறாங்க:unsure::oops::rolleyes:
ஆமா ராஜாத்தியிடம் இப்படி எதிர்பார்க்கல
 
ஹஹ...சுப்புவின் புலம்பல் செம...
ராஜாத்தி மின்னொளி மீது எவ்வளவு தான் பாசம் காட்டினாலும் தன்னுடைய தம்பின்னு வரும் போது யோசிக்கத்தான் செய்யுறாங்க
 
அருள் அஹ் கட்டி வைக்க ராசாத்தி க்கு இஷ்டமில்லையோ...

அருள்... இன்னைக்கு எபி ல நல்ல பையனா நடந்து கிட்டாரு... ?

சுப்பு... ??
 

Advertisement

Top