Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 13....

Advertisement

Sankari nee edulai um thalai idama iru velai parthiya saptiya nu kalathai thallu idumga ellam pattalum thirumdathu mudalla appa Amma sariya ah irunda kudumbam nalla irukum adumgale ara loose ah irukumga nice update dear thanks.
 
போட்டானே ஒரு போடு தங்கைக்கு இன்னொரு கல்யாணம் பண்ண போறானா. ராணியும்
ஓவரா பேசிட்டா இதுயெல்லாம் எப்படிதான் சரியாகுமோ
தங்கை வாழ்க்கையை சரி செய்யுறத நெனச்சுக்கிட்டு என்னவோ பேசிக்கிட்டு இருக்கான் சபா.
 
சூப்பர் சபா ???
சங்கரி இந்த லூசு குடும்பத்த இனிமேலும் உன்னால திருத்தமுடியும்னு நினைக்கிற பட்டுதான் திருந்துவேன் சொல்லுதுங்க விடு விடு
சில பேரு பட்டாலும் திருந்த மாட்டாங்க! ஆனா காலம் இருக்கே? அது எல்லாத்தியயும் வேடிக்கை பார்த்துட்டு சரியான அடி கொடுக்கும்.!
 
????
சங்கரி????...இனி இப்படியே இரு...

ஆதர்ஜி...எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க...ராணியும் அவ குடும்பமும் கற்பனையா இல்ல நிஜமா
நிறையக் கற்பனை கலந்த கொஞ்சம் நிஜம்.
 
Top