Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 20

Advertisement

அருமை dear.
சேரல் நிலைப்பாடு சரி தான்.
கேட்ட விஷயங்கள் காதில் விழாமல் இருந்தால் பரவாயில்ல. எல்லாம் கேட்டுட்டான். அவனும் உணர்வுகள் நிரம்பிய மனுஷன் தானே??
அது இயல்பு தானே? மிகுந்த நன்றிகள் சகி
 
அவன் இப்படி அவசரமா கிளம்பி போறது தான் சரி ....பக்கத்தில் இருந்தா அவனை அறியாமல் கூட வார்த்தையால் சாடி இருப்பானோ தெரியல ...அதுவும் இல்லையா ரொம்ப வருந்தி மூளையை சூடாக்கி இருப்பான்....?
சூப்பர் ❤️
 
அவன் இப்படி அவசரமா கிளம்பி போறது தான் சரி ....பக்கத்தில் இருந்தா அவனை அறியாமல் கூட வார்த்தையால் சாடி இருப்பானோ தெரியல ...அதுவும் இல்லையா ரொம்ப வருந்தி மூளையை சூடாக்கி இருப்பான்....?
சூப்பர் ❤
ஆமா.. பக்கத்துல இருந்து கஷ்டப்படுறதுக்கு தள்ளி இருக்கிறது மேல்‌‌. நன்றி மா.
 
pavam cheral.. ella visayathulayum theliva mudivedukkuravan thadumaari nikkuran...
indha patti en ippadi irukkanga.. asai pethikku kanavan ana appuramum avanai verukuranga..
 
pavam cheral.. ella visayathulayum theliva mudivedukkuravan thadumaari nikkuran...
indha patti en ippadi irukkanga.. asai pethikku kanavan ana appuramum avanai verukuranga..
சிலரோட குணம் அப்படித்தான், எப்பவும் மாறாது.
 
Top