வணக்கம் நண்பர்களே..
இதோ அடுத்த அத்தியாயம்..
என்ன சொல்லுறது? ?.. ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்ல. நீங்களே வாசிச்சுக்கோங்க.
தினையோடு தேனாய் - 29
உங்க கருத்துகளுக்காக வெயிட்டிங்..
TNW024
அழகான வரிகள்..மிகுந்த நன்றிகள் சகிகண்டவன் எல்லாம் பேச வருகிற மாதிரி கொண்டவனிடம் நடந்து கொண்டோமா...
சென்றவனை புறம் தள்ளிவிட்டு வந்தவனிடம் விசாரிக்க ஆரம்பிக்க....
வலியும் வேதனையும் காதலை சொல்லிடுமா
கண்டதை நினைத்து வருந்திடுமா... ????
அம்மாவும் அக்கா மாதிரி தான? ?அம்மாவின் இடத்தில்
அக்காவின் அன்பு
அழகு ராணி இந்த கீதாராணி..... ????
Thank youNice
Thank youNice ud sis