Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 29

Advertisement

இந்த குமாரு இன்னும்
ஏதாவது கிறுக்கு செய்வானா
அது வரைக்கும் சேரல் விட்டு வைக்க மாட்டான். நன்றி மா
 
எவ்வளவு தைரியம் இவனுக்கு.. தண்ணி போட்டுட்டு வந்து வம்பு பண்றான் ? சேரலுக்கு தெரிஞ்சா என்னாகும்னு பயம் கூட இல்லை.. சேரல் இவனை நல்லா நாலு போடணும்...
ராணி வர்றப்போ எல்லாம் மனசை அள்ளுறாங்க... அவங்க அன்புக்கு ஈடே இல்லை.. ♥️♥️♥️
 
Top